Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாதகலில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!


யாழ்ப்பாணம் மாதகல் - திருவடிநிலை கடற்கரைக்கு அண்மையாக அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாகவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 


No comments