பாணந்துறை நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவின் கல்வி பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையைச் சுற்றியுள்ள வீடு அல்லது இடமொன்றில் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments