Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 25

Pages

Breaking News

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.





தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது

யாழில். அனுமதி பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர்கள் மட...

நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்க...

நல்லூரானுக்கு திருக்கல்யாணம்

கேதீஸ்வரம் கொடிசீலைக்கு களஞ்சி வழங்கும் நிகழ்வு

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் - தடுக்க சென்ற அரச உத்தி...

யாழில். 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு - இருவர் கைது