Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். OMP அலுவலகத்தில் 77 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவினர் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ எம் பி அலுவலகத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன ஆட்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் ஓ எம் பி அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. 

No comments