நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments