மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments