யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த இசை ஆராதனையில் இசைமேதையான ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய யாழ் இந்திய துணைத் தூதுவர், தொடர்ந்து 70 க்கும் மேலான இசை கலைஞர்களுடன் தியாகராஜர் கீர்த்தனைகளும் பஞ்சரத்னக் கீர்த்தனையும் இசைக்கப்பட்டிருந்தன.
300க்கும் அதிகமான இசை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments