Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !


அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்றைய தினம் சனிக்கிழமை காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments