ஹட்டன் ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய குற்றச்சாட்டில், 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்க கல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments