யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை புகையிரதத்துடன் மோதி முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments