Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 3

Pages

Breaking News

தெல்லிப்பழையில் மாணவர்களை தாக்கிய குற்றத்தில் ஆசிரியர் கைது!


யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக“

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவருக்கு பிணை

யாழில். வீடொன்றில் கசிப்பு உற்பத்தி - 19.5 லீட்டர் கசிப்பு ம...

செம்மணியில் பாரிய மனித புதைகுழி - இதுவரையில் 07 மண்டையோடுகள்...

மதுபோதையில் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய்கள...