Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 5

Pages

Breaking News

யாழில். 2 வயது குழந்தை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு


யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் குழந்தை ஒன்று, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. 

இளவாலை பகுதியை சேர்ந்த கருணாநிதி ரக்ஸியா (வயது 2) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

தந்தை வேலைக்கு சென்று இருந்த சமயம் , தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். குழந்தை கிணற்றுக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவேளை கிணற்றினுள் தவறி விழுந்துள்ளது. 

குழந்தையை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த போது , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 


வேலணை பிரதேச சபை உறுப்பினராக சத்தியபிரமாணம்

இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு

வவுனியாவில் நேற்று இளைஞர் குழுவுடன் முரண்பட்ட இளைஞன் இன்று ச...

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணையுங...

ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க சென்றவர் உயிரிழப்பு

திருமலை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - அறிக்கை கோரியுள்ள க...

யாழில் உருவாகியுள்ள புதிய கூட்டு சுமந்திரனுக்கு எதிரானது மட்...

ஈ.பி.டி.பி யின் கொள்கையே சரியானது என்பதை காலம் வெளிப்படுத்தி...

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை ...

நோர்தேன் யூனியின் உணவு திருவிழா