Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கோட்டபாய கடற்படை தளத்தில் இடம்பெற்ற பேச்சு நம்பிக்கையை தருகின்றது


முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்தில் கிழக்கு பிராந்திய கடப்படை தளபதி உடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக சம்மேளனம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முல்லைத்தீவு மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வி.அருள்நாதன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குறிதத பேச்சுவார்த்தையின்போது தமக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய பல விடையங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments