உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து, கூடாரம் ஒன்றில் இரவைக் கழித்த யுவதியும், இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயது, யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments