யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வானில் பறக்கவிடப்பட்ட புகைக் குண்டு ஒன்று, பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
வீட்டின் மீது புகைக்குண்டு விழுந்து எரிந்த போதும் , வீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
No comments