யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ இந்திரவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் ஆலயத்திற்கு இரு மருங்கிலும் சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , ஐந்திற்கும் மேற்பட்ட இசைக்குழுக்களுக்களின் இன்னிசை பாடல்கள் , கலை நிகழ்வுகள் என இரவு முழுவதும் விழா கோலம் பூண்டு இருந்தது வல்வை மண்.
No comments