33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதனை தொடர்ந்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
No comments