Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, June 21

Pages

Breaking News

யாழில் 18 கடற்தொழிலாளர்கள் கைது


முறையான அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அவர்களிடம் இருந்து, 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வும் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 42 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர் 

வவவுனியாவில் மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு

ஓமந்தையில் இந்திய துணைத்தூதராக அதிகாரியின் கார் விபத்து - உய...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது

கெஹெலியவின் மகள் வெளியே வந்தார்

யாழ் . மாவட்ட பதில் செயலராக கடமையாற்றிய பிரதீபனுக்கு நிரந்தர...

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் ...

வடமாகாண பாடசாலை உணவுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந...

பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூட...

கிழக்கில் அதிகரித்துள்ள கடற்கொள்ளை - கட்டுப்படுத்த உடனடி நடவ...