Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 6

Pages

Breaking News

யாழில். காய்ச்சலினால் பெண் உயிரிழப்பு


தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம்,  உரும்பிராய் தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி (வயது 46) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் . தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சலின் தீவிர தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


யாழ்.போதனா தன்னார்வ ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்...

தமிழரசின் கோரிக்கையை பரிசீலித்தே முடிவெடுப்போம்

செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடை...

யாழில் தமிழரசுக்கு ஆதரவளிக்கோம் - கபிலன் உறுதி

மாற்றம் ஏற்படாவிட்டால் நாங்கள் அதை மாற்றுவோம்

உரும்பிராயில் பொன்.சிவகுமாரனின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை...

வடக்கு மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு

வடக்கில் போதை பாவனைக்கு சிறுமிகளும் அடிமை

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ...

யாழ். பல்கலையில் பொன்.சிவகுமாரனுக்கு அஞ்சலி