Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாங்குளத்தில் விபத்து ; மூவர் உயிரிழப்பு


மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பனிக்கங்குளம் பகுதியில் லொறி ஒன்றுடன், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அதன்போது வானில் பயணித்த யாழ்ப்பாணம், முல்லேரியா பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments