நல்லூர் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி , தெய்வானை ஆகியோர் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments