Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 13

Pages

Breaking News

மடு அன்னையின் ஆவணித் திருவிழா -ஜனாதிபதி பங்கேற்பு


 மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித்  திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலியைப்   பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை  தலைமையிலான ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இந்நிலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.

இத்திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்  கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம...

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

சாவகச்சேரி நகர சபைஅதிஷ்டத்தால் தமிழ் தேசிய பேரவை வசம்

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிக்கை

காரைக்காலில் கழிவுகள் கொட்டும் செயற்பாட்டை நிறுத்த பணிப்பு -...

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தம்

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லூர் தவிசாளர்

"எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்"

நல்லூர் பிரதேச சபை தவிசாராக மயூரன் ஏக மனதாக தெரிவு

அநுராதபுர சிறைக்கு போதை மாத்திரை எடுத்து சென்ற பெண் கைது