நல்லூர் எட்டாம் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. வேல் பெருமான் மற்றும் வள்ளி , தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments