Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு


தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த இராசரத்தினம் நாகேந்திரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கபப்ட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments