சமூக வலைத்தளங்களில் அதிக பின் தொடர்பாளர்களை (போலவர்ஸ்) வைத்திருந்த மனைவியை கணவன் படுகொலை செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே தனது மனைவியை கொலை செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி , தனது படங்களை பதிவேற்றி வந்த நிலையில் அவருக்கு , அதிக போலவர்ஸ் கிடைத்துள்ளனர். அவர்களை மனைவி இரகசியமாக சந்திப்பதாக சந்தேகம் கொண்டே மனைவியை கொலை செய்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
No comments