Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இன்ஸடாவில் அதிக போலவர்ஸ் வைத்திருந்த மனைவியை படுகொலை செய்த கணவன்


சமூக வலைத்தளங்களில் அதிக பின் தொடர்பாளர்களை (போலவர்ஸ்) வைத்திருந்த மனைவியை கணவன் படுகொலை செய்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே தனது மனைவியை கொலை செய்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி , தனது படங்களை பதிவேற்றி வந்த நிலையில் அவருக்கு , அதிக போலவர்ஸ் கிடைத்துள்ளனர். அவர்களை மனைவி இரகசியமாக சந்திப்பதாக சந்தேகம் கொண்டே மனைவியை கொலை செய்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். 

No comments