நல்லூர் 16ஆம் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கார்த்திகை திருவிழாவான இன்றைய தினம் வள்ளி , தெய்வானை மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோர் முத்து சப்பரத்தில் , எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments