Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 3

Pages

Breaking News

பிரதமருக்கும் பங்களாதேஷ் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு


பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் இருநாட்டு நாடாளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில், புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது குறித்து பிரதமர் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான ஒத்துழைப்பின் மூலம் இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்த முடியும் எனவும் பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித பபுதைகுழி - இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு ...

இலங்கையில் மெட்ரோ பேருந்து

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்த...

பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம்

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து ச...

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது