Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 6

Pages

Breaking News

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை - 28ஆம் ஆண்டு நினைவேந்தல்


யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையில் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசலையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமான படையின் புக்காரா விமானம் நாகர்கோவில் மகா வித்தியாலயம் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடாத்தி இருந்தது. அதில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேர் படுகொலையானர்கள் , அத்துடன் 35க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். 





மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 7 மனுக்கள்

யாழில். தென்னிந்திய சினிமா பிரபலங்கள் - வீடியோ இணைப்பு

மன்னாரில் பாரியளவான பீடி இலைகளுடன் நால்வர் கைது

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு உதவிய இந்திய அரசு

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு...

சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

10ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்களவர்களை அழைத்த...

தன்னை தானே சுட்டு உயிரைமாய்த்த பொலிஸ் உத்தியோகத்தர்

தமிழரசு கட்சியும் எமது கூட்டுக்குள் வர வேண்டும்

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிற...