நல்லூர் 18ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை இடும்பி வாகனத்திலும் , வேல் பெருமான் இடும்பன் வாகனத்திலும் , எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments