Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, June 4

Pages

Breaking News

நயினாதீவில் இந்திய தூதுவர் சிறப்பு வழிப்பாடு


யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார். 

 அதன்போது, உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 

 தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார். 




தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக...

யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளை...

செம்மணி சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத...

ஆனையிறவில் உற்பத்தியாகும் உப்பு இனிமேல் ‘ஆனையிறவு உப்பு’ ...

யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வா...

IMF கூறியமைக்கு ஏற்ப மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா?

திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற...

''ஈ சாலா கப் நம்தே!''

செம்மணி மனித புதைகுழி - நேற்றும் ஒரு முழு மனித எலும்பு கூட்ட...