மார்கழி இசை விழாவும் வடமாகாண சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
வர்த்தகக் கண்காட்சியானது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சி எதிர்வரும் 29ம் திகதி வரையில்நடைபெறவுள்ளது.
அதேவேளை அந்நாட்களில் மாலை 4.45 முதல் இரவு 9.15வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments