Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்


யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 13 தமிழக கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 13 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர் , அவர்களின் 3 படகுகளையும் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

No comments