Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்


மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.  யாழ்ப்பாணம் - கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் , அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். 

ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து , அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போதே , மாட்டின் இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன. 

ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments