இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது கட்சியின் தலைவர் பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து ஆரம்பித்தார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ,
“ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்தார்.
No comments