Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். முதியவரின் சடலம் மீட்பு - சம்பவ இடத்தில் விசாரணை


யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை  சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் வீட்டில் , சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவ இடத்தில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

No comments