Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

24 மணி நேரத்தில் 999 பேர் கைது


கடந்த 24 மணித்தியாலங்களில் 'யுக்திய மெஹெயும' சோதனை நடவடிக்கையின் கீழ் 999 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 31 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 26 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 54 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் விசேட அதிரடிப்படையினரும் கைது செய்துள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பின்வருமாறு,


ஹெரோயின் 453 கிராம்

ஐஸ் 306 கிராம் 40 மி.கி

கொக்கேய்ன் 940 கிராம்

கஞ்சா 57 கிலோ 317 கிராம்

கஞ்சா செடிகள் 31,168

ஹாஷிஷ் 1 கிராம்

மாவா 147 கிராம் 50 மி.கி

தூல் 14 கிராம் 50 மி.கி

போதை மாத்திரைகள் 234

ஏஷ் 1 கிராம் 50 மி.கி

மதன மோதக குலி 629 கிராம்

No comments