உடுப்பிட்டியில் உள்ள சாந்தனின் வீட்டிற்கு அவரது புகழுடல் கொண்டு வரப்பட்ட போது , சாந்தனின் தங்கை ஆராத்தி எடுத்தார். " யாரும் அழ வேண்டாம்" என கூறி ஆரார்த்தி எடுத்து , புகழுடலை வீட்டினுள் கொண்டு சென்று , தேவாரம் பாடினார்கள்.
No comments