Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமது காணிகளை மீட்டு தருமாறு கோரி வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாபிளவு மக்கள்


முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை மீட்டு தருமாறு, வடமாகாண ஆளுநரை இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த  கலந்துரையாடலில், காணி உரிமையாளர்கள் சிலர் கலந்து கொண்டு, இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். 

No comments