Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 2

Pages

Breaking News

முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மதுபோதையில் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய்கள...

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்ப...

சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையில் ஒப்பந்தம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது

தமது கட்சிக்கு எதிராகவே போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்க...

பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட 44ஆவது ஆண்டு நினைவேந்தல் ந...

அனலைதீவு ஐயனார் கோவிலில் கலசங்கள் திருட்டு - ஒருவர் கைது ; 0...

சைக்கிளும் சங்கும் சந்திப்பு

பிரபாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு