Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தம்புள்ளையில் சட்டவிரோதமான மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு


தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார்  தீவிர விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

இச்சட்டவிரோத மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுவந்துள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ”உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு மேலதிகமாக, தடயவியல் அறிக்கைகளை பெற்று மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத்  தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

No comments