Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 15

Pages

Breaking News

யாழில். மாமன் - மருமகனுக்கு இடையில் மோதல் - தடுக்க சென்ற மச்சான் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு


தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறியுள்ளது. 

அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்

பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மனை தின...

யாழ். கடற்கரைகளில் ஒதுங்கி வரும் இரசாயன மூலப்பொருட்களை அகற்ற...

சர்வாதிகாரமாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற ஆணையாளர்கள் மீது சட...

தியாக தீபத்தை கொச்சைப்படுத்துகிறார்களாம் - சபா குகதாசனுக்கு ...

யாழில் வாள் வெட்டு - நால்வர் படுகாயம்

கடற்படை வசமுள்ள காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்...

யாழில். படகுடன் 220 கிலோ கஞ்சா மீட்பு

யாழில். ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது