Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, May 30

Pages

Breaking News

பதவி விலகினார் மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேதீஸ்வரம் கொடியேற்றம் நாளை - யாழில் இருந்து எடுத்து செல்லப்...

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பூநகரியில் சட்டவிரோத மணல் அகழ்வு - நேரில் சென்ற அமைச்சர்

டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் - கட்டுந...

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலை

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஒட்டுசுட்டான் பாடசாலையில் தேன் கூடு கலைந்ததில் மாணவர்களை குத...

தமிழகத்தில் இருந்து திரும்பியவர் கைது - ஏனையோர் நாட்டிற்கு ப...

நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள் காணப்படுவ...

முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்