Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெடுந்தீவு கடலில் வெளியிடப்பட்ட " உப்புக் கடலை உரசிய நினைவுகள்"


குமுதினி படுகொலை நினைவு நாளில் பசுந்தீவு உருத்திரன் எழுதிய  " உப்புக் கடலை உரசிய நினைவுகள்"என்ற கவி நூல் வெளியிடப்பட்டுள்ளது. 

குமுதினி படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள குமுதினி படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது. 

நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து, கடலில் மலர் தூபி அஞ்சலி செலுத்திய பின்னர் கவிநூல் வெளியீடு கடலில் , குமுதினி படகில் இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் , மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. 









No comments