ஆமணக்கு விதையை உட்கொண்டமையையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தட்சணாமருதமடு பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்கள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments