அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த மாதம் வவுனியா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments