Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 27

Pages

Breaking News

திருகோணமலையில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு


திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காவந்திஸ்ஸ புர, ஸ்ரீ புர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று முறை டி 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டுபாயில் இருக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு பட்டியிருக்கலாம் என ஸ்ரீபுர பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திட...

கெஹெலியவின் வழக்கின் சாட்சியாளராக ரணில்

கொடிகாமம் - பரந்தன் இடையில் குறுந்தூர பயணிகளையும் நெடுந்தூர ...

காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபரின் சடலம்

35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி - உய...

"போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்" சங்கானையில் போராட்டம்

நெய்தல் முன்பள்ளியின் "செயற்பாட்டு மகிழ்வோம் 2025"

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்க...

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் எலும்பு கூட்டு...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என...