Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எமது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை


தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை  இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"ஆரம்பத்திலேயே பல மாற்றங்களை காட்ட வேண்டும். இலங்கையில் புதிய அரசியலை உருவாக்குவோம். நாட்டில் இனவாதத்திற்கு... மதவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதற்குப் பிறகு இலங்கையில் மத மோதல்கள் இருக்க முடியாது." என்றார் 

No comments