Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயங்கரவாத தடுப்பி பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக அறிகிறோம்


தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரல் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

tamilnews1 செய்தி குழுமத்தில் இணைந்து கொள்ள இந்த இணைப்புக்கு செல்லுங்கள் 

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளருக்கு சமூக வலைத்தளத்தங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை செய்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்

No comments