குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றைய தினம் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் இன்று காலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுருந்தார்.
அதன் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
No comments