கலாவெவ தேசிய பூங்காவில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது
மிக நீண்ட தந்தங்களை கொண்ட யானை என்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை இந்த யானையைக் காண வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments